மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு

புதிய கொள்கை படி பணி வழங்கும் தமிழக அரசின் முடிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம் என்று தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
8 Jun 2022 7:31 AM GMT